Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 8:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 8 » 1 இராஜாக்கள் 8:20 in Tamil

1 இராஜாக்கள் 8:20
இப்போதும் கர்த்தர் சொல்லிய தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன்.


1 இராஜாக்கள் 8:20 ஆங்கிலத்தில்

ippothum Karththar Solliya Thammutaiya Vaarththaiyai Niraivaettinaar; Karththar Sonnapatiyae, Naan En Thakappanaakiya Thaaveethin Sthaanaththil Elumpi, Isravaelin Singaasanaththinmael Utkaarnthu, Isravaelin Thaevanaakiya Karththarin Naamaththirku Aalayaththaik Kattinaen.


Tags இப்போதும் கர்த்தர் சொல்லிய தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார் கர்த்தர் சொன்னபடியே நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன்
1 இராஜாக்கள் 8:20 Concordance 1 இராஜாக்கள் 8:20 Interlinear 1 இராஜாக்கள் 8:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 8