Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 9:25

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 9 » 1 இராஜாக்கள் 9:25 in Tamil

1 இராஜாக்கள் 9:25
சாலொமோன் கர்த்தரின் ஆலயத்தை முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் வருஷத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் இட்டு, கர்த்தரின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபங்காட்டிவந்தான்.


1 இராஜாக்கள் 9:25 ஆங்கிலத்தில்

saalomon Karththarin Aalayaththai Mutiththapinpu, Avarukkuk Kattina Palipeedaththinmael Varushaththil Moontumurai Sarvaanga Thakanapalikalaiyum Samaathaana Palikalaiyum Ittu, Karththarin Sannithiyil Irukkira Palipeedaththinmael Thoopangaattivanthaan.


Tags சாலொமோன் கர்த்தரின் ஆலயத்தை முடித்தபின்பு அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் வருஷத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் இட்டு கர்த்தரின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபங்காட்டிவந்தான்
1 இராஜாக்கள் 9:25 Concordance 1 இராஜாக்கள் 9:25 Interlinear 1 இராஜாக்கள் 9:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 9