Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 20:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 20 » 1 சாமுவேல் 20:3 in Tamil

1 சாமுவேல் 20:3
அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்.


1 சாமுவேல் 20:3 ஆங்கிலத்தில்

appoluthu Thaaveethu: Ummutaiya Kannkalil Enakkuth Thayaikitaiththathu Entu Ummutaiya Thakappan Nantay Arivaar; Aakaiyaal Yonaththaanukku ManaNnovu Unndaakaathapatikku Avan Ithai Ariyappokaathu Enpaar; Maranaththirkum Enakkum Oru Ati Thooramaaththiram Irukkirathu Entu Karththarutaiya Jeevanaiyum Ummutaiya Jeevanaiyum Konndu Nichchayamaaych Sollukiraen Entu Marumoli Solli Aannaiyittan.


Tags அப்பொழுது தாவீது உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார் ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார் மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான்
1 சாமுவேல் 20:3 Concordance 1 சாமுவேல் 20:3 Interlinear 1 சாமுவேல் 20:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 20