Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 22:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 22 » 1 சாமுவேல் 22:17 in Tamil

1 சாமுவேல் 22:17
பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரரோ, கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை.


1 சாமுவேல் 22:17 ஆங்கிலத்தில்

pinpu Raajaa Thannanntaiyilae Nirkira Sevakarai Nnokki: Neengal Poy, Karththarutaiya Aasaariyarkalaik Kollungal; Avarkal Kaiyum Thaaveethotae Irukkirathu; Avan Otippokirathai Avarkal Arinthirunthum, Athai Enakku Velippaduththavillai Entan; Raajaavin Vaelaikkaararo, Karththarutaiya Aasaariyarkalaik Kollath Thangal Kaikalai Neetta Sammathikkavillai.


Tags பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி நீங்கள் போய் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள் அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும் அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான் ராஜாவின் வேலைக்காரரோ கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை
1 சாமுவேல் 22:17 Concordance 1 சாமுவேல் 22:17 Interlinear 1 சாமுவேல் 22:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 22