Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 14:45

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 14 » 1 சாமுவேல் 14:45 in Tamil

1 சாமுவேல் 14:45
ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்.


1 சாமுவேல் 14:45 ஆங்கிலத்தில்

janangalo Savulai Nnokki: Isravaelilae Inthap Periya Iratchippaich Seytha Yonaththaan Kolaiseyyappadalaamaa? Athu Koodaathu; Avan Thalaiyil Irukkira Oru Mayirum Tharaiyilae Vilappokirathillai Entu Karththarutaiya Jeevanaikkonndu Aannaiyittuch Sollukirom; Thaevan Thunnai Nirka Avan Intu Kaariyaththai Nadappiththaan Entarkal; Appatiyae Yonaththaan Saakaathapatikku, Janangal Avanaith Thappuviththaarkal.


Tags ஜனங்களோ சவுலை நோக்கி இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்படலாமா அது கூடாது அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம் தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள் அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்
1 சாமுவேல் 14:45 Concordance 1 சாமுவேல் 14:45 Interlinear 1 சாமுவேல் 14:45 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 14