Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 9:27

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 9 » நெகேமியா 9:27 in Tamil

நெகேமியா 9:27
ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களுக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர்.


நெகேமியா 9:27 ஆங்கிலத்தில்

aakaiyaal Avarkalai Nerukkukira Avarkal Saththurukkalin Kaiyil Avarkalai Oppukkoduththeer; Avarkal Nerukkam Anupavikkira Kaalaththil Avarkal Ummai Nnokkik Kooppidukirapotho, Neer Paralokaththilirunthu Kaettu Ummutaiya Mikuntha Irakkaththinaal Avarkalai Avarkal Saththurukkalukku Neengalaakkividukira Iratchakarkalai Avarkalukkuk Koduththeer.


Tags ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர் அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ நீர் பரலோகத்திலிருந்து கேட்டு உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களுக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர்
நெகேமியா 9:27 Concordance நெகேமியா 9:27 Interlinear நெகேமியா 9:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 9