Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 14:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 14 2 நாளாகமம் 14:15

2 நாளாகமம் 14:15
மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

Tamil Indian Revised Version
மிருகஜீவன்கள் இருந்த கொட்டகைகளையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

Tamil Easy Reading Version
ஆசாவின் படை மேய்ப்பர்களின் கூடாரங்களையும் தாக்கியது. அவர்கள் அங்கிருந்த நிறைய வெள்ளாடுகளையும், ஒட்டகங்களையும் கவர்ந்தனர். பிறகு ஆசாவின் படையினர் எருசலேமிற்குத் திரும்பிச் சென்றனர்.

திருவிவிலியம்
மேலும், அவர்கள் கூடாரங்களை இழுத்துத் தள்ளி, ஏராளமான ஆடுகளையும் ஒட்டகங்களையும் கைப்பற்றி எருசலேமுக்குத் திரும்பினர்.

2 Chronicles 14:142 Chronicles 14

King James Version (KJV)
They smote also the tents of cattle, and carried away sheep and camels in abundance, and returned to Jerusalem.

American Standard Version (ASV)
They smote also the tents of cattle, and carried away sheep in abundance, and camels, and returned to Jerusalem.

Bible in Basic English (BBE)
And they made an attack on the tents of the owners of the cattle, and took away great numbers of sheep and camels and went back to Jerusalem.

Darby English Bible (DBY)
They smote also the tents of cattle, and carried away sheep and camels in abundance, and returned to Jerusalem.

Webster’s Bible (WBT)
They smote also the tents of cattle, and carried away sheep and camels in abundance, and returned to Jerusalem.

World English Bible (WEB)
They struck also the tents of cattle, and carried away sheep in abundance, and camels, and returned to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
and also tents of cattle they have smitten, and they capture sheep in abundance, and camels, and turn back to Jerusalem.

2 நாளாகமம் 2 Chronicles 14:15
மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
They smote also the tents of cattle, and carried away sheep and camels in abundance, and returned to Jerusalem.

וְגַםwĕgamveh-ɡAHM
אָֽהֳלֵ֥יʾāhŏlêah-hoh-LAY
מִקְנֶ֖הmiqnemeek-NEH
הִכּ֑וּhikkûHEE-koo
וַיִּשְׁבּ֨וּwayyišbûva-yeesh-BOO
צֹ֤אןṣōntsone
לָרֹב֙lārōbla-ROVE
וּגְמַלִּ֔יםûgĕmallîmoo-ɡeh-ma-LEEM
וַיָּשֻׁ֖בוּwayyāšubûva-ya-SHOO-voo
יְרֽוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-ROO-sha-loh-EEM

இணை வசனம்

Numbers 31:9
அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு,

Numbers 31:30
இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்கிலோ மனிதரிலும், மாடுகள் கழுதைகள் ஆடுகளாகிய சகலவித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாய் வாங்கி அவைகளைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும் என்றார்.

1 Samuel 30:20
எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.

1 Chronicles 4:41
பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே, கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும், தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்குமேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.

1 Chronicles 5:21
அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள்.


Tags மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்
2 நாளாகமம் 14:15 Concordance 2 நாளாகமம் 14:15 Interlinear 2 நாளாகமம் 14:15 Image