2 நாளாகமம் 15:1
அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,
Tamil Indian Revised Version
அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் மகனாகிய அசரியாவின்மேல் இறங்கினதால்,
Tamil Easy Reading Version
தேவனுடைய ஆவி அசரியாவின் மீது வந்தது. அசரியா ஓபேதின் மகன்.
திருவிவிலியம்
கடவுளின் ஆவி ஓதேதின் மகன் அசரியாவின்மேல் இறங்கியது.
Title
ஆசாவின் மாற்றங்கள்
Other Title
அசரியாவின் இறைவாக்கும் ஆசாவின் உடன்படிக்கையும்
King James Version (KJV)
And the Spirit of God came upon Azariah the son of Oded:
American Standard Version (ASV)
And the Spirit of God came upon Azariah the son of Oded:
Bible in Basic English (BBE)
And the spirit of God came on Azariah, the son of Oded;
Darby English Bible (DBY)
And the Spirit of God came upon Azariah the son of Oded.
Webster’s Bible (WBT)
And the Spirit of God came upon Azariah the son of Oded:
World English Bible (WEB)
The Spirit of God came on Azariah the son of Oded:
Young’s Literal Translation (YLT)
And upon Azariah son of Oded hath been the Spirit of God,
2 நாளாகமம் 2 Chronicles 15:1
அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,
And the Spirit of God came upon Azariah the son of Oded:
| וַֽעֲזַרְיָ֙הוּ֙ | waʿăzaryāhû | va-uh-zahr-YA-HOO | |
| בֶּן | ben | ben | |
| עוֹדֵ֔ד | ʿôdēd | oh-DADE | |
| הָֽיְתָ֥ה | hāyĕtâ | ha-yeh-TA | |
| עָלָ֖יו | ʿālāyw | ah-LAV | |
| ר֥וּחַ | rûaḥ | ROO-ak | |
| אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
இணை வசனம்
2 Chronicles 20:14
அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது:
2 Chronicles 24:20
அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.
Numbers 24:2
தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவ ஆவி அவன்மேல் வந்தது.
Judges 3:10
அவன் மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின் மேல் பலங்கொண்டது.
2 Samuel 23:2
கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது.
2 Peter 1:21
தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.
Tags அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்
2 நாளாகமம் 15:1 Concordance 2 நாளாகமம் 15:1 Interlinear 2 நாளாகமம் 15:1 Image