Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 24:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 24 » 2 நாளாகமம் 24:20 in Tamil

2 நாளாகமம் 24:20
அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.


2 நாளாகமம் 24:20 ஆங்கிலத்தில்

appoluthu Thaevanutaiya Aavi Aasaariyanaakiya Yoythaavin Kumaaranaana Sakariyaavinmael Iranginathinaal, Avan Janaththirku Ethirae Nintu: Neengal Karththarutaiya Karpanaikalai Meerukirathu Enna? Ithinaal Neengal Siththiperamaattirkalentu Thaevan Sollukiraar; Neengal Karththarai Vittuvittathinaal Avar Ungalaik Kaividuvaar Entan.


Tags அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால் அவன் ஜனத்திற்கு எதிரே நின்று நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார் நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்
2 நாளாகமம் 24:20 Concordance 2 நாளாகமம் 24:20 Interlinear 2 நாளாகமம் 24:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 24