Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 15:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 15 2 நாளாகமம் 15:11

2 நாளாகமம் 15:11
தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டுவந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு,

Tamil Indian Revised Version
தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டு வந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்கு பலியிட்டு,

Tamil Easy Reading Version
அப்போது அவர்கள் 700 காளைகளையும், 7,000 ஆடுகளையும் பலியிட்டனர். இப்பலிப் பொருட்களையும் மற்ற விலையுயர்ந்தவற்றையும் ஆசாவின் படையினர் தம் எதிரிகளிடமிருந்து அபகரித்து வந்தனர்.

திருவிவிலியம்
தாங்கள் கொள்ளையிட்டுக் கொண்டு வந்த எழுநூறு மாடுகளையும், ஏழாயிரம் ஆடுகளையும் அன்று ஆண்டவருக்குப் பலியிட்டனர்.

2 Chronicles 15:102 Chronicles 152 Chronicles 15:12

King James Version (KJV)
And they offered unto the LORD the same time, of the spoil which they had brought, seven hundred oxen and seven thousand sheep.

American Standard Version (ASV)
And they sacrificed unto Jehovah in that day, of the spoil which they had brought, seven hundred oxen and seven thousand sheep.

Bible in Basic English (BBE)
And that day they made offerings to the Lord of the things they had taken in war, seven hundred oxen and seven thousand sheep.

Darby English Bible (DBY)
And they sacrificed to Jehovah in that day, of the spoil that they had brought, seven hundred oxen and seven thousand sheep.

Webster’s Bible (WBT)
And they offered to the LORD at the same time, of the spoil which they had brought, seven hundred oxen and seven thousand sheep.

World English Bible (WEB)
They sacrificed to Yahweh in that day, of the spoil which they had brought, seven hundred oxen and seven thousand sheep.

Young’s Literal Translation (YLT)
and sacrifice to Jehovah on that day from the spoil they have brought in — oxen seven hundred, and sheep seven thousand,

2 நாளாகமம் 2 Chronicles 15:11
தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டுவந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு,
And they offered unto the LORD the same time, of the spoil which they had brought, seven hundred oxen and seven thousand sheep.

וַיִּזְבְּח֤וּwayyizbĕḥûva-yeez-beh-HOO
לַֽיהוָה֙layhwāhlai-VA
בַּיּ֣וֹםbayyômBA-yome
הַה֔וּאhahûʾha-HOO
מִןminmeen
הַשָּׁלָ֖לhaššālālha-sha-LAHL
הֵבִ֑יאוּhēbîʾûhay-VEE-oo
בָּקָר֙bāqārba-KAHR
שְׁבַ֣עšĕbaʿsheh-VA
מֵא֔וֹתmēʾôtmay-OTE
וְצֹ֖אןwĕṣōnveh-TSONE
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
אֲלָפִֽים׃ʾălāpîmuh-la-FEEM

இணை வசனம்

2 Chronicles 14:13
அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார்மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளை அடித்து,

Numbers 31:28
மேலும் யுத்தத்திற்குப்போன படைவீரரிடத்தில் கர்த்தருக்காக மனிதரிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு பிராணி வீதமாக பகுதி வாங்கி,

Numbers 31:50
ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.

1 Samuel 15:15
அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.

1 Samuel 15:21
ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்.

1 Chronicles 26:26
ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிகமான பிதாக்களின் தலைவரும், அதிபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,

2 Chronicles 1:6
அங்கே சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச்செலுத்திப் பலியிட்டான்.

2 Chronicles 7:5
ராஜாவாகிய சாலொமோன் இருபத்தீராயிரம் மாடுகளையும், லட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.


Tags தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டுவந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு
2 நாளாகமம் 15:11 Concordance 2 நாளாகமம் 15:11 Interlinear 2 நாளாகமம் 15:11 Image