Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 31:50

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எண்ணாகமம் » எண்ணாகமம் 31 » எண்ணாகமம் 31:50 in Tamil

எண்ணாகமம் 31:50
ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.


எண்ணாகமம் 31:50 ஆங்கிலத்தில்

aakaiyaal, Karththarutaiya Sannithiyil Engal Aaththumaakkalukkaakap Paavanivirththi Seyyumporuttu, Engalukkuk Kitaiththa Porpannikalaakiya Paathasarangalaiyum, Asthakadakangalaiyum, Mothirangalaiyum, Kaathannikalaiyum, Kaappukalaiyum Karththarukkuk Kaannikkaiyaakak Konnduvanthom Entarkal.


Tags ஆகையால் கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும் அஸ்தகடகங்களையும் மோதிரங்களையும் காதணிகளையும் காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்
எண்ணாகமம் 31:50 Concordance எண்ணாகமம் 31:50 Interlinear எண்ணாகமம் 31:50 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 31