2 நாளாகமம் 18:24
அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
Tamil Easy Reading Version
அதற்கு மிகாயா, “சிதேக்கியா! நீ உள்ளறைக்குள்ளே ஓடி பதுங்கும் நாளிலே அதனைக் காண்பாய்” என்றான்.
திருவிவிலியம்
அதற்கு மீக்காயா, “நீ உள்ளறைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும் நாளில் தெரிந்து கொள்வாய்” என்றார்.
King James Version (KJV)
And Micaiah said, Behold, thou shalt see on that day when thou shalt go into an inner chamber to hide thyself.
American Standard Version (ASV)
And Micaiah said, Behold, thou shalt see on that day, when thou shalt go into an inner chamber to hide thyself.
Bible in Basic English (BBE)
And Micaiah said, Truly, you will see on that day when you go into an inner room to keep yourself safe.
Darby English Bible (DBY)
And Micah said, Behold, thou shalt see on that day when thou shalt go from chamber to chamber to hide thyself.
Webster’s Bible (WBT)
And Micaiah said, Behold, thou shalt see on that day when thou shalt go into an inner chamber to hide thyself.
World English Bible (WEB)
Micaiah said, Behold, you shall see on that day, when you shall go into an inner chamber to hide yourself.
Young’s Literal Translation (YLT)
And Micaiah saith, `Lo, thou dost see in that day, that thou dost enter into the innermost chamber to be hidden.’
2 நாளாகமம் 2 Chronicles 18:24
அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.
And Micaiah said, Behold, thou shalt see on that day when thou shalt go into an inner chamber to hide thyself.
| וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מִיכָ֔יְהוּ | mîkāyĕhû | mee-HA-yeh-hoo | |
| הִנְּךָ֥ | hinnĕkā | hee-neh-HA | |
| רֹאֶ֖ה | rōʾe | roh-EH | |
| בַּיּ֣וֹם | bayyôm | BA-yome | |
| הַה֑וּא | hahûʾ | ha-HOO | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| תָּב֛וֹא | tābôʾ | ta-VOH | |
| חֶ֥דֶר | ḥeder | HEH-der | |
| בְּחֶ֖דֶר | bĕḥeder | beh-HEH-der | |
| לְהֵֽחָבֵֽא׃ | lĕhēḥābēʾ | leh-HAY-ha-VAY |
இணை வசனம்
1 Kings 20:30
மீதியானவர்கள் ஆப்பெக் பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள்; அங்கே மீதியாயிருந்த இருபத்தேழாயிரம்பேரின் மேல் அலங்கம் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓடிப்போய் நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையிலே பதுங்கினான்.
Isaiah 26:11
கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும்.
Isaiah 26:20
என் ஜனமே, நீ போய் உன் அறைக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.
Jeremiah 28:16
ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான்.
Jeremiah 29:21
என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிற கொலாயாவின் குமாரனாகிய ஆகாபையும், மாசெயாவின் குமாரனாகிய சிதேக்கியாவையுங்குறித்து: இதோ, நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன், அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.
Jeremiah 29:32
இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் ஜனத்துக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகமுண்டாகப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Tags அதற்கு மிகாயா நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்
2 நாளாகமம் 18:24 Concordance 2 நாளாகமம் 18:24 Interlinear 2 நாளாகமம் 18:24 Image