Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 29:21

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 29 » எரேமியா 29:21 in Tamil

எரேமியா 29:21
என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிற கொலாயாவின் குமாரனாகிய ஆகாபையும், மாசெயாவின் குமாரனாகிய சிதேக்கியாவையுங்குறித்து: இதோ, நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன், அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.


எரேமியா 29:21 ஆங்கிலத்தில்

en Naamaththaich Solli Ungalukkup Poyyaana Theerkkatharisanam Uraikkira Kolaayaavin Kumaaranaakiya Aakaapaiyum, Maaseyaavin Kumaaranaakiya Sithaekkiyaavaiyunguriththu: Itho, Naan Avarkalaip Paapilon Raajaavaakiya Naepukaathnaechchaாrin Kaiyilae Oppukkodukkiraen, Avan Avarkalai Ungal Kannkalukku Munpaakak Kontupoduvaan.


Tags என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிற கொலாயாவின் குமாரனாகிய ஆகாபையும் மாசெயாவின் குமாரனாகிய சிதேக்கியாவையுங்குறித்து இதோ நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன் அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்
எரேமியா 29:21 Concordance எரேமியா 29:21 Interlinear எரேமியா 29:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 29