Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 14:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 14 » எரேமியா 14:14 in Tamil

எரேமியா 14:14
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.


எரேமியா 14:14 ஆங்கிலத்தில்

appoluthu Karththar Ennai Nnokki: Theerkkatharisikal En Naamaththaikkonndu Poyyaayth Theerkkatharisananj Sollukiraarkal. Naan Avarkalai Anuppinathumillai, Avarkalukkuk Karpiththathumillai; Avarkalotae Paesinathumillai; Avarkal Kallath Tharisanaththaiyum, Kalla Sakunaththaiyum, Illaatha Viseshaththaiyum, Thangal Iruthayaththin Kapadaththaiyumae, Ungalukkuth Theerkkatharisanamaaych Sollukiraarkal.


Tags அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் நான் அவர்களை அனுப்பினதுமில்லை அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை அவர்களோடே பேசினதுமில்லை அவர்கள் கள்ளத் தரிசனத்தையும் கள்ள சகுனத்தையும் இல்லாத விசேஷத்தையும் தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்
எரேமியா 14:14 Concordance எரேமியா 14:14 Interlinear எரேமியா 14:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 14