Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 கொரிந்தியர் 12:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 கொரிந்தியர் 2 கொரிந்தியர் 12 2 கொரிந்தியர் 12:8

2 கொரிந்தியர் 12:8
அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.

Tamil Indian Revised Version
அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன்.

Tamil Easy Reading Version
அப்பிரச்சனையில் இருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் மூன்று முறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன்.

திருவிவிலியம்
அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்.

2 Corinthians 12:72 Corinthians 122 Corinthians 12:9

King James Version (KJV)
For this thing I besought the Lord thrice, that it might depart from me.

American Standard Version (ASV)
Concerning this thing I besought the Lord thrice, that it might depart from me.

Bible in Basic English (BBE)
And about this thing I made request to the Lord three times that it might be taken away from me.

Darby English Bible (DBY)
For this I thrice besought the Lord that it might depart from me.

World English Bible (WEB)
Concerning this thing, I begged the Lord three times that it might depart from me.

Young’s Literal Translation (YLT)
Concerning this thing thrice the Lord did I call upon, that it might depart from me,

2 கொரிந்தியர் 2 Corinthians 12:8
அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
For this thing I besought the Lord thrice, that it might depart from me.

ὑπὲρhyperyoo-PARE
τούτουtoutouTOO-too
τρὶςtristrees
τὸνtontone
κύριονkyrionKYOO-ree-one
παρεκάλεσαparekalesapa-ray-KA-lay-sa
ἵναhinaEE-na
ἀποστῇapostēah-poh-STAY
ἀπ'apap
ἐμοῦemouay-MOO

இணை வசனம்

2 Samuel 12:16
அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளேபோய், இராமுழுதும் தரையிலே கிடந்தான்.

1 Samuel 15:11
நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

Hebrews 5:7
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,

Deuteronomy 3:23
அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி:

Psalm 77:2
என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

Matthew 20:21
அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள்.

Matthew 26:39
சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.


Tags அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்
2 கொரிந்தியர் 12:8 Concordance 2 கொரிந்தியர் 12:8 Interlinear 2 கொரிந்தியர் 12:8 Image