2 இராஜாக்கள் 24:6
யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
யோயாக்கீம் இறந்தபின், அவனுடைய மகனாகிய யோயாக்கீன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Tamil Easy Reading Version
யோயாக்கீம் மரித்தான். பிறகு அவன் தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். இவனுக்குப் பின் இவனது மகனான யோயாக்கீன் என்பவன் புதிய அரசன் ஆனான்.
திருவிவிலியம்
யோயாக்கிம் தன் மூதாதையரோடு துயில் கொண்டான். அவனுக்குப் பின் அவன் மகன் யோயாக்கின் அரசனானான்.
King James Version (KJV)
So Jehoiakim slept with his fathers: and Jehoiachin his son reigned in his stead.
American Standard Version (ASV)
So Jehoiakim slept with his fathers; and Jehoiachin his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
So Jehoiakim went to rest with his fathers; and Jehoiachin his son became king in his place.
Darby English Bible (DBY)
And Jehoiakim slept with his fathers, and Jehoiachin his son reigned in his stead.
Webster’s Bible (WBT)
So Jehoiakim slept with his fathers: and Jehoiachin his son reigned in his stead.
World English Bible (WEB)
So Jehoiakim slept with his fathers; and Jehoiachin his son reigned in his place.
Young’s Literal Translation (YLT)
And Jehoiakim lieth with his fathers, and Jehoiachin his son reigneth in his stead.
2 இராஜாக்கள் 2 Kings 24:6
யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
So Jehoiakim slept with his fathers: and Jehoiachin his son reigned in his stead.
| וַיִּשְׁכַּ֥ב | wayyiškab | va-yeesh-KAHV | |
| יְהֽוֹיָקִ֖ים | yĕhôyāqîm | yeh-hoh-ya-KEEM | |
| עִם | ʿim | eem | |
| אֲבֹתָ֑יו | ʾăbōtāyw | uh-voh-TAV | |
| וַיִּמְלֹ֛ךְ | wayyimlōk | va-yeem-LOKE | |
| יְהֽוֹיָכִ֥ין | yĕhôyākîn | yeh-hoh-ya-HEEN | |
| בְּנ֖וֹ | bĕnô | beh-NOH | |
| תַּחְתָּֽיו׃ | taḥtāyw | tahk-TAIV |
இணை வசனம்
Jeremiah 22:18
ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.
2 Chronicles 36:6
அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.
Jeremiah 36:30
ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக் குறித்து; தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக்கிடக்கும்.
2 Chronicles 36:8
யோக்கீமுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனிடத்திலே கண்டுபிடிக்கப்பட்டதுமான அவனுடைய அருவருப்புகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோயாக்கீன் ராஜாவானான்.
Tags யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 இராஜாக்கள் 24:6 Concordance 2 இராஜாக்கள் 24:6 Interlinear 2 இராஜாக்கள் 24:6 Image