2 இராஜாக்கள் 5:19
அதற்கு அவன்: சமாதானத்தோடேபோ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது,
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: சமாதானத்தோடே போ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது,
Tamil Easy Reading Version
பிறகு எலிசா நாகமானிடம், “சமாதானமாகப் போ” என்றான். எனவே அவன் எலிசாவை விட்டுவிட்டு கொஞ்ச தூரம் போனான்.
திருவிவிலியம்
அதற்கு எலிசா, “அமைதியுடன் சென்று வாரும்” என்றார். நாமான் அவரிடமிருந்து விடைபெற்றுச் சற்றுத் தூரம் போனபின்,
King James Version (KJV)
And he said unto him, Go in peace. So he departed from him a little way.
American Standard Version (ASV)
And he said unto him, Go in peace. So he departed from him a little way.
Bible in Basic English (BBE)
And he said to him, Go in peace. And he went from him some distance.
Darby English Bible (DBY)
And he said to him, Go in peace. And he departed from him a little way.
Webster’s Bible (WBT)
And he said to him, Go in peace. So he departed from him a little way.
World English Bible (WEB)
He said to him, Go in peace. So he departed from him a little way.
Young’s Literal Translation (YLT)
And he saith to him, `Go in peace.’ And he goeth from him a kibrath of land,
2 இராஜாக்கள் 2 Kings 5:19
அதற்கு அவன்: சமாதானத்தோடேபோ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது,
And he said unto him, Go in peace. So he departed from him a little way.
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| ל֖וֹ | lô | loh | |
| לֵ֣ךְ | lēk | lake | |
| לְשָׁל֑וֹם | lĕšālôm | leh-sha-LOME | |
| וַיֵּ֥לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| מֵֽאִתּ֖וֹ | mēʾittô | may-EE-toh | |
| כִּבְרַת | kibrat | keev-RAHT | |
| אָֽרֶץ׃ | ʾāreṣ | AH-rets |
இணை வசனம்
1 Samuel 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
Mark 5:34
அவர் அவளைப் பார்த்து: மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
Exodus 4:18
மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான்.
Hebrews 5:13
பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்.
1 Corinthians 3:2
நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
John 16:12
இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.
Luke 8:48
அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
Luke 7:50
அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
Matthew 9:16
ஒருவன் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான் இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தைக் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.
1 Samuel 25:35
அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கி கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான்.
Genesis 35:16
பின்பு பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, ராகேல் பிள்ளை பெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று.
Tags அதற்கு அவன் சமாதானத்தோடேபோ என்றான் இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது
2 இராஜாக்கள் 5:19 Concordance 2 இராஜாக்கள் 5:19 Interlinear 2 இராஜாக்கள் 5:19 Image