2 இராஜாக்கள் 9:32
அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என்னுடன் இருக்கிறது யார் யார் என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று அதிகாரிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
Tamil Easy Reading Version
யெகூ மேலே ஜன்னலைப் பார்த்து, “என் பக்கத்தில் இருப்பது யார்?” என்று கேட்டான். மேலிருந்து இரண்டு மூன்று அலிகள் அவனைப் பார்த்தார்கள்.
திருவிவிலியம்
அவன் முகத்தை உயர்த்தி பலகணியைப் பார்த்து, “என் சார்பாக இருப்பது யார்? யார்?” என்றான். உடனே இரண்டு, மூன்று அண்ணகர் குனிந்து அவனைப் பார்த்தனர்.
King James Version (KJV)
And he lifted up his face to the window, and said, Who is on my side? who? And there looked out to him two or three eunuchs.
American Standard Version (ASV)
And he lifted up his face to the window, and said, Who is on my side? who? And there looked out to him two or three eunuchs.
Bible in Basic English (BBE)
Then, looking up to the window, he said, Who is on my side, who? and two or three unsexed servants put out their heads.
Darby English Bible (DBY)
And he lifted up his face to the window, and said, Who is on my side? who? And two or three chamberlains looked out to him.
Webster’s Bible (WBT)
And he lifted up his face to the window, and said, Who is on my side? who? And there looked out to him two or three eunuchs.
World English Bible (WEB)
He lifted up his face to the window, and said, Who is on my side? who? There looked out to him two or three eunuchs.
Young’s Literal Translation (YLT)
And he lifteth up his face unto the window, and saith, `Who `is’ with me? — who?’ and look out unto him do two `or’ three eunuchs;
2 இராஜாக்கள் 2 Kings 9:32
அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
And he lifted up his face to the window, and said, Who is on my side? who? And there looked out to him two or three eunuchs.
| וַיִּשָּׂ֤א | wayyiśśāʾ | va-yee-SA | |
| פָנָיו֙ | pānāyw | fa-nav | |
| אֶל | ʾel | el | |
| הַ֣חַלּ֔וֹן | haḥallôn | HA-HA-lone | |
| וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מִ֥י | mî | mee | |
| אִתִּ֖י | ʾittî | ee-TEE | |
| מִ֑י | mî | mee | |
| וַיַּשְׁקִ֣יפוּ | wayyašqîpû | va-yahsh-KEE-foo | |
| אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV | |
| שְׁנַ֥יִם | šĕnayim | sheh-NA-yeem | |
| שְׁלֹשָׁ֖ה | šĕlōšâ | sheh-loh-SHA | |
| סָֽרִיסִֽים׃ | sārîsîm | SA-ree-SEEM |
இணை வசனம்
Exodus 32:26
பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.
1 Chronicles 12:18
அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவிசெய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான்.
2 Chronicles 11:12
இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள்.
Esther 1:10
ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று,
Esther 2:15
மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறிய தகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமாகிய எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயை கிடைத்தது.
Esther 2:21
அந்நாட்களில் மொர்தெகாய் ராஜா அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள்.
Psalm 118:6
கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்?
Psalm 124:1
மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,
Acts 12:20
அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர் பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரனைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்,
Tags அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து என் பட்சத்தில் இருக்கிறது யார் யார் என்று கேட்டதற்கு இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்
2 இராஜாக்கள் 9:32 Concordance 2 இராஜாக்கள் 9:32 Interlinear 2 இராஜாக்கள் 9:32 Image