Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 18:33

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 18 » 2 நாளாகமம் 18:33 in Tamil

2 நாளாகமம் 18:33
ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலே பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து, நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான்.


2 நாளாகமம் 18:33 ஆங்கிலத்தில்

oruvan Ninaiyaamal Villai Naanneetti Eythaan, Athu Isravaelin Raajaavinutaiya Kavasaththin Santhukkitaiyilae Pattathu; Appoluthu Avan Than Saarathiyaip Paarththu, Nee Thiruppi Ennai Iraanuvaththukkappaal Konndupo, Enakkuk Kaayampattathu Entan.


Tags ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான் அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலே பட்டது அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ எனக்குக் காயம்பட்டது என்றான்
2 நாளாகமம் 18:33 Concordance 2 நாளாகமம் 18:33 Interlinear 2 நாளாகமம் 18:33 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 18