Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 22:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 22 » 2 நாளாகமம் 22:11 in Tamil

2 நாளாகமம் 22:11
ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபியாத், கொன்றுபோடப்படுகிற ராஜகுமாரருக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசைக் களவாயெடுத்துக்கொண்டு, அவனையும் அவன் தாதியையும் சயனவீட்டிலே வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, ராஜாவாகிய யோராமின் குமாரத்தியும் ஆசாரியனாகிய யோய்தாவின் பெண்ஜாதியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள், அவள் அகசியாவின் சகோதரியாயிருந்தாள்.


2 நாளாகமம் 22:11 ஆங்கிலத்தில்

raajaavin Kumaaraththiyaakiya Yosepiyaath, Kontupodappadukira Raajakumaararukkul Irukkira Akasiyaavin Aannpillaiyaakiya Yovaasaik Kalavaayeduththukkonndu, Avanaiyum Avan Thaathiyaiyum Sayanaveettilae Vaiththaal; Appatiyae Aththaaliyaal Avanaik Kontupodaathapatikku, Raajaavaakiya Yoraamin Kumaaraththiyum Aasaariyanaakiya Yoythaavin Pennjaathiyumaakiya Yosepiyaath Avanai Oliththuvaiththaal, Aval Akasiyaavin Sakothariyaayirunthaal.


Tags ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபியாத் கொன்றுபோடப்படுகிற ராஜகுமாரருக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசைக் களவாயெடுத்துக்கொண்டு அவனையும் அவன் தாதியையும் சயனவீட்டிலே வைத்தாள் அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாதபடிக்கு ராஜாவாகிய யோராமின் குமாரத்தியும் ஆசாரியனாகிய யோய்தாவின் பெண்ஜாதியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள் அவள் அகசியாவின் சகோதரியாயிருந்தாள்
2 நாளாகமம் 22:11 Concordance 2 நாளாகமம் 22:11 Interlinear 2 நாளாகமம் 22:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 22