Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 24:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 24 » 2 நாளாகமம் 24:14 in Tamil

2 நாளாகமம் 24:14
அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள்; அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்.


2 நாளாகமம் 24:14 ஆங்கிலத்தில்

athai Mutiththuth Theernthapinpu, Meentha Panaththai Raajaavukkum Yoythaavukkum Munpaaka Konnduvanthaarkal; Athilae Karththarutaiya Aalayaththil Seyyappadum Pannimuttukalaiyum, Aaraathanai Pali Muthaliyavaikalukku Vaenntiya Pannimuttukalaiyum, Kalasangalaiyum, Porpaaththirangalaiyum, Vellippaaththirangalaiyum Pannnuviththaan; Yoythaavin Naalellaam Niththam Karththarutaiya Aalayaththilae Sarvaanga Thakanapalikalaich Seluththi Vanthaarkal.


Tags அதை முடித்துத் தீர்ந்தபின்பு மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாக கொண்டுவந்தார்கள் அதிலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும் ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும் கலசங்களையும் பொற்பாத்திரங்களையும் வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான் யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி வந்தார்கள்
2 நாளாகமம் 24:14 Concordance 2 நாளாகமம் 24:14 Interlinear 2 நாளாகமம் 24:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 24