Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 25:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 25 » 2 நாளாகமம் 25:9 in Tamil

2 நாளாகமம் 25:9
அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.


2 நாளாகமம் 25:9 ஆங்கிலத்தில்

appoluthu Amathsiyaa: Appatiyaanaal Naan Isravaelin Senaikkuk Koduththa Nooruthaalanthirkaakach Seyyavaenntiyathu Enna Entu Thaevanutaiya Manushanaik Kaettan. Atharku Thaevanutaiya Manushan: Athaippaarkkilum Athikamaayk Karththar Umakkuk Kodukkakkoodum Entan.


Tags அப்பொழுது அமத்சியா அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான் அதற்கு தேவனுடைய மனுஷன் அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்
2 நாளாகமம் 25:9 Concordance 2 நாளாகமம் 25:9 Interlinear 2 நாளாகமம் 25:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 25