Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 28:23

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 28 » 2 நாளாகமம் 28:23 in Tamil

2 நாளாகமம் 28:23
எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று.


2 நாளாகமம் 28:23 ஆங்கிலத்தில்

eppatiyental: Seeriyaa Raajaakkalin Theyvangal Avarkalukkuth Thunnaiseykirapatiyinaal, Avarkal Enakkum Thunnaiseyya Avarkalukkup Paliyiduvaen Entu Solli, Thannai Muriya Atiththa Thamaskuvin Theyvangalukku Avan Paliyittan; Aanaalum Athu Avanum Isravael Anaiththum Naasamaakiratharku Aethuvaayittu.


Tags எப்படியென்றால் சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணைசெய்கிறபடியினால் அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான் ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று
2 நாளாகமம் 28:23 Concordance 2 நாளாகமம் 28:23 Interlinear 2 நாளாகமம் 28:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 28