Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 10:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 10 » 2 இராஜாக்கள் 10:6 in Tamil

2 இராஜாக்கள் 10:6
அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய குமாரனின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது. ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்.


2 இராஜாக்கள் 10:6 ஆங்கிலத்தில்

appoluthu Avan: Avarkalukku Iranndaam Nirupaththai Eluthinaan; Athil: Neengal En Patchaththil Sernthu En Sollaik Kaetpeerkalaanaal, Ungal Aanndavanutaiya Kumaaranin Thalaikalai Vaangi, Naalai Innaeraththil Yesrayaelukku Ennidaththil Vaarungal Entu Eluthiyirunthathu. Raajaavin Kumaararaakiya Elupathupaerum Thangalai Valarkkira Pattanaththin Periya Manusharodu Irunthaarkal.


Tags அப்பொழுது அவன் அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான் அதில் நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால் உங்கள் ஆண்டவனுடைய குமாரனின் தலைகளை வாங்கி நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்
2 இராஜாக்கள் 10:6 Concordance 2 இராஜாக்கள் 10:6 Interlinear 2 இராஜாக்கள் 10:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 10