2 இராஜாக்கள் 17:37
அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
Tamil Indian Revised Version
அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்கள், முறைமைகள், நியாயப்பிரமாணம், கற்பனைகள் ஆகியவற்றை நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் அவர் உங்களுக்காக எழுதிய விதிகளுக்கும், சட்டங்களுக்கும், போதனைகளுக்கும், கட்டளைகளுக்கும் அடிபணிய வேண்டும். எப்பொழுதும் இவற்றுக்கு அடிபணியவேண்டும். வேறு தெய்வங்களை மதிக்கக் கூடாது.
திருவிவிலியம்
அவர் உங்களுக்கு எழுதித் தந்த நியமங்களையும், விதிமுறைகளையும், சட்டத்தையும், கட்டளைகளையும் எந்நாளும் கருத்தோடு கடைப்பிடித்து வாழுங்கள். வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சாதீர்கள்.
King James Version (KJV)
And the statutes, and the ordinances, and the law, and the commandment, which he wrote for you, ye shall observe to do for evermore; and ye shall not fear other gods.
American Standard Version (ASV)
and the statutes and the ordinances, and the law and the commandment, which he wrote for you, ye shall observe to do for evermore; and ye shall not fear other gods:
Bible in Basic English (BBE)
And the rules and the orders and the law which he put in writing for you, you are to keep and do for ever; you are to have no other gods.
Darby English Bible (DBY)
And the statutes and the ordinances and the law, and the commandment which he wrote for you, ye shall observe to do for evermore; and ye shall not fear other gods.
Webster’s Bible (WBT)
And the statutes, and the ordinances, and the law, and the commandment which he wrote for you, ye shall observe to do for evermore; and ye shall not fear other gods.
World English Bible (WEB)
and the statutes and the ordinances, and the law and the commandment, which he wrote for you, you shall observe to do forevermore; and you shall not fear other gods:
Young’s Literal Translation (YLT)
and the statutes, and the judgments, and the law, and the command, that He wrote for you, ye observe to do all the days, and ye do not fear other gods;
2 இராஜாக்கள் 2 Kings 17:37
அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
And the statutes, and the ordinances, and the law, and the commandment, which he wrote for you, ye shall observe to do for evermore; and ye shall not fear other gods.
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַֽחֻקִּ֨ים | haḥuqqîm | ha-hoo-KEEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַמִּשְׁפָּטִ֜ים | hammišpāṭîm | ha-meesh-pa-TEEM | |
| וְהַתּוֹרָ֤ה | wĕhattôrâ | veh-ha-toh-RA | |
| וְהַמִּצְוָה֙ | wĕhammiṣwāh | veh-ha-meets-VA | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| כָּתַ֣ב | kātab | ka-TAHV | |
| לָכֶ֔ם | lākem | la-HEM | |
| תִּשְׁמְר֥וּן | tišmĕrûn | teesh-meh-ROON | |
| לַֽעֲשׂ֖וֹת | laʿăśôt | la-uh-SOTE | |
| כָּל | kāl | kahl | |
| הַיָּמִ֑ים | hayyāmîm | ha-ya-MEEM | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| תִֽירְא֖וּ | tîrĕʾû | tee-reh-OO | |
| אֱלֹהִ֥ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| אֲחֵרִֽים׃ | ʾăḥērîm | uh-hay-REEM |
இணை வசனம்
Leviticus 19:37
ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
Psalm 19:8
கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.
Nehemiah 9:13
நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
1 Chronicles 29:19
என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும் உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக்கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான்.
Deuteronomy 31:11
உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், இஸ்ரவேலர் எல்லாரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்துவந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும்கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய்.
Deuteronomy 31:9
மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவிபுத்திரரான ஆசாரியருக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர் எல்லாருக்கும் ஒப்புவித்து,
Deuteronomy 12:32
நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.
Deuteronomy 5:31
நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி சகல கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார்.
Deuteronomy 4:44
இதுவே மோசே இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த பிரமாணம்.
Psalm 105:44
தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,
Tags அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும் முறைமைகளின்படியும் நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனைகளின்படியும் நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள்
2 இராஜாக்கள் 17:37 Concordance 2 இராஜாக்கள் 17:37 Interlinear 2 இராஜாக்கள் 17:37 Image