Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 19:29

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 19 » 2 இராஜாக்கள் 19:29 in Tamil

2 இராஜாக்கள் 19:29
உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.


2 இராஜாக்கள் 19:29 ஆங்கிலத்தில்

unakku Ataiyaalamaayiruppathu Ennavental: Intha Varushaththilae Thappip Payiraakirathaiyum, Iranndaam Varushaththilae Thaanaay Vilaikirathaiyum Saappiduveerkal; Moontam Varushaththilo Vithaiththu Aruththu, Thiraatchaththottangalai Naatti, Avaikalin Kanikalaip Pusippeerkal.


Tags உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால் இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும் இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள் மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து திராட்சத்தோட்டங்களை நாட்டி அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்
2 இராஜாக்கள் 19:29 Concordance 2 இராஜாக்கள் 19:29 Interlinear 2 இராஜாக்கள் 19:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 19