Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 23:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 23 » 2 இராஜாக்கள் 23:16 in Tamil

2 இராஜாக்கள் 23:16
யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின கர்த்தருடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான்.


2 இராஜாக்கள் 23:16 ஆங்கிலத்தில்

yosiyaa Thirumpippaarkkirapothu Angae Antha Malaiyilirukkira Kallaraikalaik Kanndu, Aatkalai Anuppi, Anthak Kallaraikalilulla Elumpukalai Eduththu Varachcheythu, Ippati Nadakkum Entu Thaevanutaiya Manushan Koorina Karththarutaiya Vaarththaiyinpatiyae, Avaikalai Anthap Palipeedaththinmael Sutteriththu Athaith Theettakkinaan.


Tags யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு ஆட்களை அனுப்பி அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வரச்செய்து இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின கர்த்தருடைய வார்த்தையின்படியே அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான்
2 இராஜாக்கள் 23:16 Concordance 2 இராஜாக்கள் 23:16 Interlinear 2 இராஜாக்கள் 23:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 23