Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 4:39

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 4 » 2 இராஜாக்கள் 4:39 in Tamil

2 இராஜாக்கள் 4:39
ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலே போய், ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களை மடி நிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது.


2 இராஜாக்கள் 4:39 ஆங்கிலத்தில்

oruvan Geeraikalaip Parikka Veliyilae Poy, Oru Paeykkommattik Kotiyaik Kanndu, Athan Kaaykalai Mati Niraiya Aruththuvanthu, Avaikalai Arinthu Koolppaanaiyilae Pottan; Athu Innathentu Avarkalukkuth Theriyaathirunthathu.


Tags ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலே போய் ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு அதன் காய்களை மடி நிறைய அறுத்துவந்து அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான் அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது
2 இராஜாக்கள் 4:39 Concordance 2 இராஜாக்கள் 4:39 Interlinear 2 இராஜாக்கள் 4:39 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 4