Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 8:29

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 8 » 2 இராஜாக்கள் 8:29 in Tamil

2 இராஜாக்கள் 8:29
ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம் பண்ணுகையில், சீரியர் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக் கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.


2 இராஜாக்கள் 8:29 ஆங்கிலத்தில்

raajaavaakiya Yoraam Thaan Seeriyaavin Raajaavaakiya Aasakaelodu Yuththam Pannnukaiyil, Seeriyar Raamaavilae Thannai Vettina Kaayangalai Aattik Kolla Yesrayaelukkup Poyirunthaan; Aakaapin Kumaaranaakiya Yoraam Viyaathiyaayirunthapatiyinaal, Yoothaavin Raajaavaakiya Yoraamin Kumaaran Akasiyaa Yesrayaelil Irukkira Avanaip Paarkkiratharkup Ponaan.


Tags ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம் பண்ணுகையில் சீரியர் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக் கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான் ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்
2 இராஜாக்கள் 8:29 Concordance 2 இராஜாக்கள் 8:29 Interlinear 2 இராஜாக்கள் 8:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 8