Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 16:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 16 » 2 சாமுவேல் 16:1 in Tamil

2 சாமுவேல் 16:1
தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது.


2 சாமுவேல் 16:1 ஆங்கிலத்தில்

thaaveethu Malaiyuchchiyilirunthu Sattappuram Nadanthuponapothu, Itho, Maeviposeththin Kaariyakkaaranaakiya Seepaa, Pothikalaich Sumakkira Iranndu Kaluthaikalai Ottikkonnduvanthu, Avanaich Santhiththaan; Avaikalil Irunootru Appangalum, Vattalaana Nootru Thiraatchappalakkulaikalum, Vasanthakaalaththup Palanaana Nootru Kulaikalum, Oru Thuruththi Thiraatcharasamum Irunthathu.


Tags தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது இதோ மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து அவனைச் சந்தித்தான் அவைகளில் இருநூறு அப்பங்களும் வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும் வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும் ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது
2 சாமுவேல் 16:1 Concordance 2 சாமுவேல் 16:1 Interlinear 2 சாமுவேல் 16:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 16