Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 12:40

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 நாளாகமம் » 1 நாளாகமம் 12 » 1 நாளாகமம் 12:40 in Tamil

1 நாளாகமம் 12:40
இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும், கழுதைகள்மேலும் ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள்மேலும் மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய் ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டிய மட்டும் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.


1 நாளாகமம் 12:40 ஆங்கிலத்தில்

isakkaar, Sepulon, Napthaliyin Ellaimattum Avarkalukkuch Sameepamaayirunthavarkalum, Kaluthaikalmaelum Ottakangalmaelum Kovaetru Kaluthaikalmaelum Maadukalmaelum, Thinpanndangalaakiya Maa, Aththippala Ataikal, Vattalaana Thiraatchappalangal, Thiraatcharasam, Ennnney Aadumaadukal Aakiya Ivaikalai Vaenntiya Mattum Aettikkonnduvanthaarkal; Isravaelilae Makilchchiyunndaayittu.


Tags இசக்கார் செபுலோன் நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும் கழுதைகள்மேலும் ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள்மேலும் மாடுகள்மேலும் தின்பண்டங்களாகிய மா அத்திப்பழ அடைகள் வற்றலான திராட்சப்பழங்கள் திராட்சரசம் எண்ணெய் ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டிய மட்டும் ஏற்றிக்கொண்டுவந்தார்கள் இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று
1 நாளாகமம் 12:40 Concordance 1 நாளாகமம் 12:40 Interlinear 1 நாளாகமம் 12:40 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 12