Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 18:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 18 » 2 சாமுவேல் 18:18 in Tamil

2 சாமுவேல் 18:18
அப்சலோம் உயிரோடே இருக்கையில் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.


2 சாமுவேல் 18:18 ஆங்கிலத்தில்

apsalom Uyirotae Irukkaiyil En Paerai Ninaikkappannnumpatiyaaka Enakkuk Kumaaran Illai Entu Solli, Raajaavin Pallaththaakkilae Thanakkentu Oru Thoonnai Niruththi Anthath Thoonukkuth Than Paeraith Thariththirunthaan; Athu Innaalvaraikkum Apsalomin Ataiyaalam Entu Sollappadum.


Tags அப்சலோம் உயிரோடே இருக்கையில் என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான் அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்
2 சாமுவேல் 18:18 Concordance 2 சாமுவேல் 18:18 Interlinear 2 சாமுவேல் 18:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 18