Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 11:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 11 » ஆதியாகமம் 11:4 in Tamil

ஆதியாகமம் 11:4
பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.


ஆதியாகமம் 11:4 ஆங்கிலத்தில்

pinnum Avarkal: Naam Poomiyinmeethengum Sitharippokaathapatikku, Namakku Oru Nakaraththaiyum, Vaanaththai Alaavum Sikaramulla Oru Kopuraththaiyum Katti, Namakkup Paer Unndaakap Pannnuvom Vaarungal Entu Sollikkonndaarkal.


Tags பின்னும் அவர்கள் நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு நமக்கு ஒரு நகரத்தையும் வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்
ஆதியாகமம் 11:4 Concordance ஆதியாகமம் 11:4 Interlinear ஆதியாகமம் 11:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 11