Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 18:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 18 » 2 சாமுவேல் 18:9 in Tamil

2 சாமுவேல் 18:9
அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை சன்னல் பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின் கீழவந்ததினால், அவனுடைய தலை கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை அப்பாலே போயிற்று.


2 சாமுவேல் 18:9 ஆங்கிலத்தில்

apsalom Thaaveethin Sevakarukku Ethirppattan; Apsalom Kovaetru Kaluthaiyinmael Aerivarumpothu, Anthak Kovaetru Kaluthai Sannal Pinnalaana Oru Periya Karvaalimaraththin Geelavanthathinaal, Avanutaiya Thalai Karvaalimaraththil Maattikkonndu, Avan Vaanaththukkum Poomikkum Naduvae Thonginaan; Avan Aeriyiruntha Kovaetru Kaluthai Appaalae Poyittu.


Tags அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான் அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது அந்தக் கோவேறு கழுதை சன்னல் பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின் கீழவந்ததினால் அவனுடைய தலை கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டு அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான் அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை அப்பாலே போயிற்று
2 சாமுவேல் 18:9 Concordance 2 சாமுவேல் 18:9 Interlinear 2 சாமுவேல் 18:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 18