Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:37

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 19 » 2 சாமுவேல் 19:37 in Tamil

2 சாமுவேல் 19:37
நான் என் ஊரிலே மரித்து, என் தாய் தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம்பண்ணப்படும்படிக்கு, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.


2 சாமுவேல் 19:37 ஆங்கிலத்தில்

naan En Oorilae Mariththu, En Thaay Thakappanmaar Kallaraiyilae Adakkampannnappadumpatikku, Umathu Atiyaan Thirumpippokattum; Aanaalum, Itho, Umathu Atiyaanaakiya Kimkaam Raajaavaakiya En Aanndavanotaekooda Varuvaan; Ummutaiya Paarvaikku Nalamaanapati Avanukkuch Seyyum Entan.


Tags நான் என் ஊரிலே மரித்து என் தாய் தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம்பண்ணப்படும்படிக்கு உமது அடியான் திரும்பிப்போகட்டும் ஆனாலும் இதோ உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான் உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்
2 சாமுவேல் 19:37 Concordance 2 சாமுவேல் 19:37 Interlinear 2 சாமுவேல் 19:37 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 19