Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 19:41

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 19 » 2 சாமுவேல் 19:41 in Tamil

2 சாமுவேல் 19:41
இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவை நோக்கி: எங்கள் சகோதரராகிய யூதாமனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்துவந்து, ராஜாவையும், அவர் வீட்டாரையும், அவரோடேகூட இருக்கிற தாவீதின் மனுஷர் அனைவரையும், யோர்தானைக் கடக்கப்பண்ணினது என்ன என்றார்கள்.


2 சாமுவேல் 19:41 ஆங்கிலத்தில்

itho, Isravael Manushar Ellaarum Raajaavinidaththil Vanthu, Raajaavai Nnokki: Engal Sakothararaakiya Yoothaamanushar Thiruttalavaay Ummai Alaiththuvanthu, Raajaavaiyum, Avar Veettaraiyum, Avarotaekooda Irukkira Thaaveethin Manushar Anaivaraiyum, Yorthaanaik Kadakkappannnninathu Enna Entarkal.


Tags இதோ இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து ராஜாவை நோக்கி எங்கள் சகோதரராகிய யூதாமனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்துவந்து ராஜாவையும் அவர் வீட்டாரையும் அவரோடேகூட இருக்கிற தாவீதின் மனுஷர் அனைவரையும் யோர்தானைக் கடக்கப்பண்ணினது என்ன என்றார்கள்
2 சாமுவேல் 19:41 Concordance 2 சாமுவேல் 19:41 Interlinear 2 சாமுவேல் 19:41 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 19