Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 24:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 24 » 2 சாமுவேல் 24:10 in Tamil

2 சாமுவேல் 24:10
இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும், நான் மகாபுத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.


2 சாமுவேல் 24:10 ஆங்கிலத்தில்

ivvithamaay Janangalai Ennnnina Pinpu, Raajaavin Iruthayam Avanai Vaathiththathu; Appoluthu Thaaveethu Karththarai Nnokki: Naan Ippatich Seythathinaalae Periya Paavanjaெythaen; Ippothum Aanndavarae, Umathu Atiyaanin Akkiramaththai Neekkividum, Naan Makaapuththiyeenamaaych Seythaen Entan.


Tags இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன் இப்போதும் ஆண்டவரே உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும் நான் மகாபுத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்
2 சாமுவேல் 24:10 Concordance 2 சாமுவேல் 24:10 Interlinear 2 சாமுவேல் 24:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 24