எசேக்கியேல் 16:54
அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன் இலச்சையைச் சுமந்து; நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய்.
Tamil Indian Revised Version
அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன்னுடைய வெட்கத்தை சுமந்து, நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய்.
Tamil Easy Reading Version
நான் உனக்கு ஆறுதல் அளிப்பேன். பிறகு நீ செய்த பயங்கரமான காரியங்களை நினைவுபடுத்துவாய். நீ அதற்கு அவமானப்படுவாய்.
திருவிவிலியம்
இதனால் நீ செய்த அனைத்திற்காகவும் வெட்கி அவமானத்தைச் சுமப்பாய். அது அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும்.
King James Version (KJV)
That thou mayest bear thine own shame, and mayest be confounded in all that thou hast done, in that thou art a comfort unto them.
American Standard Version (ASV)
that thou mayest bear thine own shame, and mayest be ashamed because of all that thou hast done, in that thou art a comfort unto them.
Bible in Basic English (BBE)
So that you will be shamed and made low because of all you have done, when I have mercy on you.
Darby English Bible (DBY)
that thou mayest bear thy confusion, and mayest be confounded for all that thou hast done, in that thou comfortest them.
World English Bible (WEB)
that you may bear your own shame, and may be ashamed because of all that you have done, in that you are a comfort to them.
Young’s Literal Translation (YLT)
So that thou dost bear thy shame, And hast been ashamed of all that thou hast done, In thy comforting them.
எசேக்கியேல் Ezekiel 16:54
அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன் இலச்சையைச் சுமந்து; நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய்.
That thou mayest bear thine own shame, and mayest be confounded in all that thou hast done, in that thou art a comfort unto them.
| לְמַ֙עַן֙ | lĕmaʿan | leh-MA-AN | |
| תִּשְׂאִ֣י | tiśʾî | tees-EE | |
| כְלִמָּתֵ֔ךְ | kĕlimmātēk | heh-lee-ma-TAKE | |
| וְנִכְלַ֕מְתְּ | wĕniklamĕt | veh-neek-LA-met | |
| מִכֹּ֖ל | mikkōl | mee-KOLE | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| עָשִׂ֑ית | ʿāśît | ah-SEET | |
| בְּנַחֲמֵ֖ךְ | bĕnaḥămēk | beh-na-huh-MAKE | |
| אֹתָֽן׃ | ʾōtān | oh-TAHN |
இணை வசனம்
Jeremiah 2:26
திருடன் அகப்படுகிறபோது எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கடமையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து நீ என்னைப் பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள்.
Ezekiel 14:22
ஆகிலும், இதோ, அதிலே தப்பி மீதியாகி வெளியே கொண்டுவரப்படுகிற குமாரரும் குமாரத்திகளும் சிலர் இருப்பார்கள்; இதோ, அவர்கள் உங்களண்டைக்குப் புறப்பட்டு வருவார்கள்; அப்பொழுது நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியைகளையும் கண்டு, நான் எருசலேமின் மேல் நான் வரப்பண்ணின எல்லாவற்றையுங்குறித்துத் தேற்றப்படுவீர்கள்.
Ezekiel 16:52
இப்போதும் உன் சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைப்பார்க்கிலும் அருவருப்பாகச் செய்த உன் பாவங்களினிமித்தம் உன் இலச்சையைச் சுமந்துகொள்; உன்னைப் பார்க்கிலும் அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன் சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணின நீ வெட்கமடைந்து, உன் இலச்சையைச் சுமந்துகொள்.
Ezekiel 16:63
நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்கமாட்டாதிருப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
Ezekiel 36:31
அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள்.
Tags அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து உன் இலச்சையைச் சுமந்து நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய்
எசேக்கியேல் 16:54 Concordance எசேக்கியேல் 16:54 Interlinear எசேக்கியேல் 16:54 Image