Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 19:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 19 எசேக்கியேல் 19:4

எசேக்கியேல் 19:4
புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.

Tamil Indian Revised Version
அந்நியதேசங்களும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.

Tamil Easy Reading Version
“‘அது கெர்ச்சிப்பதை ஜனங்கள் கேட்டனர். அவர்கள் அதனை வலையில் பிடித்தனர்! அதன் வாயில் கொக்கிகளைப் போட்டனர்: அதனை எகிப்துக்குக் கொண்டு போனார்கள்.

திருவிவிலியம்
⁽வேற்றினத்தார்␢ அதனைப்பற்றிக் கேள்வியுற்று,␢ அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்;␢ அதனைச் சங்கிலிகளால் கட்டி␢ எகிப்துக்குக் கொண்டு போயினர்.⁾

Ezekiel 19:3Ezekiel 19Ezekiel 19:5

King James Version (KJV)
The nations also heard of him; he was taken in their pit, and they brought him with chains unto the land of Egypt.

American Standard Version (ASV)
The nations also heard of him; he was taken in their pit; and they brought him with hooks unto the land of Egypt.

Bible in Basic English (BBE)
And the nations had news of him; he was taken in the hole they had made: and, pulling him with hooks, they took him into the land of Egypt.

Darby English Bible (DBY)
And the nations heard of him; he was taken in their pit, and they brought him with nose-rings into the land of Egypt.

World English Bible (WEB)
The nations also heard of him; he was taken in their pit; and they brought him with hooks to the land of Egypt.

Young’s Literal Translation (YLT)
And hear of it do nations, In their pit it hath been caught, And they bring it in with chains unto the land of Egypt.

எசேக்கியேல் Ezekiel 19:4
புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
The nations also heard of him; he was taken in their pit, and they brought him with chains unto the land of Egypt.

וַיִּשְׁמְע֥וּwayyišmĕʿûva-yeesh-meh-OO
אֵלָ֛יוʾēlāyway-LAV
גּוֹיִ֖םgôyimɡoh-YEEM
בְּשַׁחְתָּ֣םbĕšaḥtāmbeh-shahk-TAHM
נִתְפָּ֑שׂnitpāśneet-PAHS
וַיְבִאֻ֥הוּwaybiʾuhûvai-vee-OO-hoo
בַֽחַחִ֖יםbaḥaḥîmva-ha-HEEM
אֶלʾelel
אֶ֥רֶץʾereṣEH-rets
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

இணை வசனம்

2 Kings 23:33
அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி,

2 Chronicles 36:4
அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.

2 Chronicles 36:6
அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.

Jeremiah 22:11
தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,

2 Kings 23:31
யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள்.

Jeremiah 22:18
ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.


Tags புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள் அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது அதைச் சங்கிலிகளினால் கட்டி எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்
எசேக்கியேல் 19:4 Concordance எசேக்கியேல் 19:4 Interlinear எசேக்கியேல் 19:4 Image