எசேக்கியேல் 20:11
என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்.
Tamil Indian Revised Version
என்னுடைய கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என்னுடைய நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனிதன் அவைகளால் பிழைப்பான்.
Tamil Easy Reading Version
பிறகு நான் எனது சட்டங்களைக் கொடுத்தேன். எனது விதிகளை எல்லாம் அவர்களிடம் சொன்னேன். ஒருவன் அந்த விதிகளுக்குக் கீழ்ப்படிந்தால் அவன் வாழ்வான்.
திருவிவிலியம்
வாழ்வளிக்கும் என் நியமங்களை அவர்களுக்குக் கொடுத்து, வாழ்வுதரும் என் நீதிநெறிகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். அவற்றைக் கடைப்பிடிப்போர் வாழ்வு பெறுவர்.
King James Version (KJV)
And I gave them my statutes, and shewed them my judgments, which if a man do, he shall even live in them.
American Standard Version (ASV)
And I gave them my statutes, and showed them mine ordinances, which if a man do, he shall live in them.
Bible in Basic English (BBE)
And I gave them my rules and made clear to them my orders, which, if a man keeps them, will be life to him.
Darby English Bible (DBY)
And I gave them my statutes, and made known unto them mine ordinances, which if a man do, he shall live by them.
World English Bible (WEB)
I gave them my statutes, and shown them my ordinances, which if a man do, he shall live in them.
Young’s Literal Translation (YLT)
And I give to them My statutes, And my judgments I caused them to know, Which the man who doth — liveth by them.
எசேக்கியேல் Ezekiel 20:11
என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்.
And I gave them my statutes, and shewed them my judgments, which if a man do, he shall even live in them.
| וָאֶתֵּ֤ן | wāʾettēn | va-eh-TANE | |
| לָהֶם֙ | lāhem | la-HEM | |
| אֶת | ʾet | et | |
| חֻקּוֹתַ֔י | ḥuqqôtay | hoo-koh-TAI | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| מִשְׁפָּטַ֖י | mišpāṭay | meesh-pa-TAI | |
| הוֹדַ֣עְתִּי | hôdaʿtî | hoh-DA-tee | |
| אוֹתָ֑ם | ʾôtām | oh-TAHM | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| יַעֲשֶׂ֥ה | yaʿăśe | ya-uh-SEH | |
| אוֹתָ֛ם | ʾôtām | oh-TAHM | |
| הָאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM | |
| וָחַ֥י | wāḥay | va-HAI | |
| בָּהֶֽם׃ | bāhem | ba-HEM |
இணை வசனம்
Leviticus 18:5
ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
Romans 10:5
மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
Deuteronomy 4:8
இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?
Galatians 3:12
நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
Ezekiel 20:13
ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள், ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
Psalm 147:19
யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்.
Nehemiah 9:13
நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.
Romans 3:2
அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே.
Luke 10:28
அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
Ezekiel 20:21
ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விராதமாய் எழும்பினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள்; ஆகையால் வனாந்தரத்திலே என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
Deuteronomy 20:15
இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.
Tags என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன் அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான்
எசேக்கியேல் 20:11 Concordance எசேக்கியேல் 20:11 Interlinear எசேக்கியேல் 20:11 Image