Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 20:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 20 » எசேக்கியேல் 20:13 in Tamil

எசேக்கியேல் 20:13
ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள், ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.


எசேக்கியேல் 20:13 ஆங்கிலத்தில்

aanaalum Isravael Vamsaththaar Vanaantharaththil Enakku Virothamaay Iranndakampannnninaarkal; En Kattalaikalinpatiyae Manushan Seythaal Avaikalaal Pilaippaan; Avarkalo Avaikalil Nadavaamal, En Niyaayangalai Veruththu, En Oyvunaatkalin Parisuththaththai Mikavum Kulaiththuppottarkal, Aathalaal Avarkalai Nirmoolamaakkumpati Vanaantharaththilae En Ukkiraththai Avarkalmael Oottuvaen Enten.


Tags ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள் என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான் அவர்களோ அவைகளில் நடவாமல் என் நியாயங்களை வெறுத்து என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள் ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்
எசேக்கியேல் 20:13 Concordance எசேக்கியேல் 20:13 Interlinear எசேக்கியேல் 20:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 20