Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 33:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 33 எசேக்கியேல் 33:3

எசேக்கியேல் 33:3
இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது,

Tamil Indian Revised Version
இவன் தேசத்தின்மேல் வாள் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, மக்களை எச்சரிக்கும்போது,

Tamil Easy Reading Version
இந்தக் காவல்காரன், பகை வீரர்கள் வருவதைப் பார்க்கும்போதும் எக்காளத்தை ஊதி ஜனங்களை எச்சரிப்பான்.

திருவிவிலியம்
அவன் அந்நாட்டின்மேல் வாள் வருவதைக் கண்டு எக்காளம் ஊதி மக்களை எச்சரிக்கை செய்யும்போது,

Ezekiel 33:2Ezekiel 33Ezekiel 33:4

King James Version (KJV)
If when he seeth the sword come upon the land, he blow the trumpet, and warn the people;

American Standard Version (ASV)
if, when he seeth the sword come upon the land, he blow the trumpet, and warn the people;

Bible in Basic English (BBE)
If, when he sees the sword coming on the land, by sounding the horn he gives the people news of their danger;

Darby English Bible (DBY)
if he see the sword coming upon the land, and blow the trumpet, and warn the people;

World English Bible (WEB)
if, when he sees the sword come on the land, he blow the trumpet, and warn the people;

Young’s Literal Translation (YLT)
And he hath seen the sword coming against the land, And hath blown with a trumpet, and hath warned the people,

எசேக்கியேல் Ezekiel 33:3
இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது,
If when he seeth the sword come upon the land, he blow the trumpet, and warn the people;

וְרָאָ֥הwĕrāʾâveh-ra-AH
אֶתʾetet
הַחֶ֖רֶבhaḥerebha-HEH-rev
בָּאָ֣הbāʾâba-AH
עַלʿalal
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
וְתָקַ֥עwĕtāqaʿveh-ta-KA
בַּשּׁוֹפָ֖רbaššôpārba-shoh-FAHR
וְהִזְהִ֥ירwĕhizhîrveh-heez-HEER
אֶתʾetet
הָעָֽם׃hāʿāmha-AM

இணை வசனம்

Nehemiah 4:20
நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன்.

Hosea 8:1
உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியால் கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான்.

Nehemiah 4:18
கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான்.

Isaiah 58:1
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.

Joel 2:1
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.

Jeremiah 4:5
தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்.

Jeremiah 6:1
பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது.

Jeremiah 51:27
தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள்.

Ezekiel 33:8
நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.


Tags இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு எக்காளம் ஊதி ஜனத்தை எச்சரிக்கும்போது
எசேக்கியேல் 33:3 Concordance எசேக்கியேல் 33:3 Interlinear எசேக்கியேல் 33:3 Image