Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 33:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 33 » எசேக்கியேல் 33:8 in Tamil

எசேக்கியேல் 33:8
நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்.


எசேக்கியேல் 33:8 ஆங்கிலத்தில்

naan Thunmaarkkanai Nnokki: Thunmaarkkanae, Nee Saakavae Saavaayentu Sollukaiyil, Nee Thunmaarkkanaith Than Thunmaarkkaththiliraathapati Echcharikkaththakkathaaka Athai Avanukkuch Sollaamarponaal, Anthath Thunmaarkkan Than Akkiramaththilae Saavaan; Aanaalum Avan Iraththappaliyai Un Kaiyilae Kaetpaen.


Tags நான் துன்மார்க்கனை நோக்கி துன்மார்க்கனே நீ சாகவே சாவாயென்று சொல்லுகையில் நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்திலிராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால் அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான் ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்
எசேக்கியேல் 33:8 Concordance எசேக்கியேல் 33:8 Interlinear எசேக்கியேல் 33:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 33