எசேக்கியேல் 37:5
கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியை நுழையச்செய்வேன், அப்பொழுது உயிரடைவீர்கள்.
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை உங்களுக்குக் கூறுகிறார். உங்களுக்குள் உயிர்மூச்சு வரும்படிச் செய்வேன். நீங்கள் உயிர் பெறுவீர்கள்!
திருவிவிலியம்
தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள்.
King James Version (KJV)
Thus saith the Lord GOD unto these bones; Behold, I will cause breath to enter into you, and ye shall live:
American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah unto these bones: Behold, I will cause breath to enter into you, and ye shall live.
Bible in Basic English (BBE)
This is what the Lord has said to these bones: See, I will make breath come into you so that you may come to life;
Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah unto these bones: Behold, I will cause breath to enter into you, and ye shall live.
World English Bible (WEB)
Thus says the Lord Yahweh to these bones: Behold, I will cause breath to enter into you, and you shall live.
Young’s Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah to these bones: Lo, I am bringing into you a spirit, and ye have lived,
எசேக்கியேல் Ezekiel 37:5
கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது உயிரடைவீர்கள்.
Thus saith the Lord GOD unto these bones; Behold, I will cause breath to enter into you, and ye shall live:
| כֹּ֤ה | kō | koh | |
| אָמַר֙ | ʾāmar | ah-MAHR | |
| אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI | |
| יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE | |
| לָעֲצָמ֖וֹת | lāʿăṣāmôt | la-uh-tsa-MOTE | |
| הָאֵ֑לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| הִנֵּ֨ה | hinnē | hee-NAY | |
| אֲנִ֜י | ʾănî | uh-NEE | |
| מֵבִ֥יא | mēbîʾ | may-VEE | |
| בָכֶ֛ם | bākem | va-HEM | |
| ר֖וּחַ | rûaḥ | ROO-ak | |
| וִחְיִיתֶֽם׃ | wiḥyîtem | veek-yee-TEM |
இணை வசனம்
Genesis 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
Psalm 104:29
நீர் உமது முகத்தை மறைக்க திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
Ezekiel 37:9
அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்.
Ezekiel 37:14
என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
John 20:22
அவர்கள்மேல் ஊதி பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
Ephesians 2:5
அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.
Romans 8:2
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
Tags கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி இதோ நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன் அப்பொழுது உயிரடைவீர்கள்
எசேக்கியேல் 37:5 Concordance எசேக்கியேல் 37:5 Interlinear எசேக்கியேல் 37:5 Image