Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 44:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 44 எசேக்கியேல் 44:8

எசேக்கியேல் 44:8
நீங்கள் என் பரிசுத்த வஸ்துக்களின் காவலைக் காவாமல், உங்களுக͠Εு இஷ்டமானவர்களை என் பரிசுத்த ஸ்தலத்திலே என் காவலைக் காக்கிறதற்காக வைத்தீர்கள்.

Tamil Indian Revised Version
நீங்கள் என்னுடைய பரிசுத்த பொருட்களின் காவலைக் காக்காமல், உங்களுக்கு விருப்பமானவர்களை என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திலே என்னுடைய காவலைக் காக்கிறதற்காக வைத்தீர்கள்.

Tamil Easy Reading Version
நீங்கள் எனது பரிசுத்தமான பொருட்களைக் கவனித்துக்கொள்ளவில்லை. நீங்கள் எனது பரிசுத்த இடத்தின் பொறுப்பை அந்நியர்களிடம் விட்டுவிட்டீர்கள்!’”

திருவிவிலியம்
நீங்கள் என் தூய பொருள்களைப் பாதுகாக்காமல் உங்களுக்குப் பதிலாக அந்நியர்களிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தீர்கள்.

Ezekiel 44:7Ezekiel 44Ezekiel 44:9

King James Version (KJV)
And ye have not kept the charge of mine holy things: but ye have set keepers of my charge in my sanctuary for yourselves.

American Standard Version (ASV)
And ye have not kept the charge of my holy things; but ye have set keepers of my charge in my sanctuary for yourselves.

Bible in Basic English (BBE)
And you have not taken care of my holy things; but you have put them as keepers to take care of my work in my holy place.

Darby English Bible (DBY)
And ye have not kept the charge of my holy things, but have set keepers of my charge in my sanctuary for yourselves.

World English Bible (WEB)
You have not kept the charge of my holy things; but you have set keepers of my charge in my sanctuary for yourselves.

Young’s Literal Translation (YLT)
and ye have not kept the charge of My holy things, and ye set `them’ for keepers of My charge in My sanctuary for you.

எசேக்கியேல் Ezekiel 44:8
நீங்கள் என் பரிசுத்த வஸ்துக்களின் காவலைக் காவாமல், உங்களுக͠Εு இஷ்டமானவர்களை என் பரிசுத்த ஸ்தலத்திலே என் காவலைக் காக்கிறதற்காக வைத்தீர்கள்.
And ye have not kept the charge of mine holy things: but ye have set keepers of my charge in my sanctuary for yourselves.

וְלֹ֥אwĕlōʾveh-LOH
שְׁמַרְתֶּ֖םšĕmartemsheh-mahr-TEM
מִשְׁמֶ֣רֶתmišmeretmeesh-MEH-ret
קָדָשָׁ֑יqādāšāyka-da-SHAI
וַתְּשִׂימ֗וּןwattĕśîmûnva-teh-see-MOON
לְשֹׁמְרֵ֧יlĕšōmĕrêleh-shoh-meh-RAY
מִשְׁמַרְתִּ֛יmišmartîmeesh-mahr-TEE
בְּמִקְדָּשִׁ֖יbĕmiqdāšîbeh-meek-da-SHEE
לָכֶֽם׃lākemla-HEM

இணை வசனம்

Leviticus 22:2
இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக் குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.

1 Timothy 6:13
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு,

Acts 7:53
தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.

Ezekiel 44:16
இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்.

Ezekiel 44:14
ஆலயத்தின் சகல வேளைகளுக்கும் அதில் செய்யப்படவேண்டிய எல்லாவற்றிற்கும் நான் அவர்களை அதில் காவல்காக்கிறவர்களாயிருக்கக் கட்டளையிடுவேன்.

Ezekiel 40:45
பின்பு அவர் என்னை நோக்கி: தன் திசைக்கு எதிராயிருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது.

Ezra 8:24
பின்பு நான் ஆசாரியரின் தலைவரிலே பன்னிரண்டுபேராகிய செரெபியாவையும், அஷபியாவையும், அவர்கள் சகோதரரிலே பத்துப்பேரையும் பிரித்தெடுத்து,

1 Chronicles 23:32
ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் தங்கள் சகோதரராகிய ஆரோனுடைய குமாரரின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும் அவர்கள் வேலையாயிருந்தது.

Numbers 18:7
ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச்செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.

Numbers 18:3
அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,

2 Timothy 4:1
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.


Tags நீங்கள் என் பரிசுத்த வஸ்துக்களின் காவலைக் காவாமல் உங்களுக͠Εு இஷ்டமானவர்களை என் பரிசுத்த ஸ்தலத்திலே என் காவலைக் காக்கிறதற்காக வைத்தீர்கள்
எசேக்கியேல் 44:8 Concordance எசேக்கியேல் 44:8 Interlinear எசேக்கியேல் 44:8 Image