Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 14:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 14 ஆதியாகமம் 14:6

ஆதியாகமம் 14:6
சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,

Tamil Indian Revised Version
சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்திரத்திற்கு அருகிலுள்ள எல்பாரான்வரை தோற்கடித்து,

Tamil Easy Reading Version
சேயீர் மலைகளில் இருந்த ஒசரியரையும் வனாந்தரத்திற்கு அருகிலே இருந்த எல்பாரான் மட்டும் தோற்கடித்தனர்.

திருவிவிலியம்
சேயிர் மலைப்பகுதியில் இருந்த ஓரியரையும் பாலை நிலத்தின் எல்லையில் இருந்த ஏல்பாரான்வரை துரத்திச் சென்று முறியடித்தனர்.

Genesis 14:5Genesis 14Genesis 14:7

King James Version (KJV)
And the Horites in their mount Seir, unto Elparan, which is by the wilderness.

American Standard Version (ASV)
and the Horites in their mount Seir, unto Elparan, which is by the wilderness.

Bible in Basic English (BBE)
And the Horites in their mountain Seir, driving them as far as El-paran, which is near the waste land.

Darby English Bible (DBY)
and the Horites on their mount Seir, to El-Paran, which is by the wilderness.

Webster’s Bible (WBT)
And the Horites in their mount Seir, to El-paran, which is by the wilderness.

World English Bible (WEB)
and the Horites in their Mount Seir, to Elparan, which is by the wilderness.

Young’s Literal Translation (YLT)
and the Horites in their mount Seir, unto El-Paran, which `is’ by the wilderness;

ஆதியாகமம் Genesis 14:6
சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,
And the Horites in their mount Seir, unto Elparan, which is by the wilderness.

וְאֶתwĕʾetveh-ET
הַֽחֹרִ֖יhaḥōrîha-hoh-REE
בְּהַרְרָ֣םbĕharrāmbeh-hahr-RAHM
שֵׂעִ֑ירśēʿîrsay-EER
עַ֚דʿadad
אֵ֣ילʾêlale
פָּארָ֔ןpāʾrānpa-RAHN
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
עַלʿalal
הַמִּדְבָּֽר׃hammidbārha-meed-BAHR

இணை வசனம்

Deuteronomy 2:22
கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினதுபோலவும்,

Deuteronomy 2:12
ஓரியரும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; கர்த்தர் தங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தாரை இθ்ரவேҠύ துரத்Ġοனதρபோல, ஏசޠεοன் ʠρத்திரர் அந்த ஓரியரைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் குடியேறினார்கள்.

Genesis 21:21
அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்.

Numbers 13:3
மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.

Numbers 12:16
பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

Habakkuk 3:3
தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.

1 Chronicles 1:38
சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.

Numbers 10:12
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.

Genesis 36:20
அந்தத் தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,

Genesis 36:8
ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்று பேர்.

Genesis 16:7
கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:


Tags சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும் வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து
ஆதியாகமம் 14:6 Concordance ஆதியாகமம் 14:6 Interlinear ஆதியாகமம் 14:6 Image