ஆதியாகமம் 19:22
தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.
Tamil Indian Revised Version
விரைவாக அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேரும்வரை நான் ஒன்றும் செய்யமுடியாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் எனப்பட்டது.
Tamil Easy Reading Version
ஆனால் அங்கு வேகமாக ஓடு. அங்கு நீ பாதுகாப்பாகப் போய்ச் சேரும்வரை சோதோம் நகரத்தை அழிக்கமாட்டேன்” என்றான். (அந்நகரின் பெயர் சோவார். ஏனெனில் அது மிகச் சிறிய நகரம்)
திருவிவிலியம்
நீ அங்கு விரைந்தோடித் தப்பித்துக் கொள். நீ அங்குச் சென்று சேருமட்டும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது” என்றார். இதனால், அந்த நகருக்குச் ‘சோவார்’* என்னும் பெயர் வழங்கிற்று.
King James Version (KJV)
Haste thee, escape thither; for I cannot do anything till thou be come thither. Therefore the name of the city was called Zoar.
American Standard Version (ASV)
Haste thee, escape thither; for I cannot do anything till thou be come thither. Therefore the name of the city was called Zoar.
Bible in Basic English (BBE)
Go there quickly, for I am not able to do anything till you have come there. For this reason, the town was named Zoar.
Darby English Bible (DBY)
Haste, escape thither; for I cannot do anything until thou art come there. Therefore the name of the city is called Zoar.
Webster’s Bible (WBT)
Haste thee, escape thither: for I cannot do any thing till thou hast come thither: therefore the name of the city was called Zoar.
World English Bible (WEB)
Hurry, escape there, for I can’t do anything until you get there.” Therefore the name of the city was called Zoar.{Zoar means “little.”}
Young’s Literal Translation (YLT)
haste, escape thither, for I am not able to do anything till thine entering thither;’ therefore hath he calleth the name of the city Zoar.
ஆதியாகமம் Genesis 19:22
தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.
Haste thee, escape thither; for I cannot do anything till thou be come thither. Therefore the name of the city was called Zoar.
| מַהֵר֙ | mahēr | ma-HARE | |
| הִמָּלֵ֣ט | himmālēṭ | hee-ma-LATE | |
| שָׁ֔מָּה | šāmmâ | SHA-ma | |
| כִּ֣י | kî | kee | |
| לֹ֤א | lōʾ | loh | |
| אוּכַל֙ | ʾûkal | oo-HAHL | |
| לַֽעֲשׂ֣וֹת | laʿăśôt | la-uh-SOTE | |
| דָּבָ֔ר | dābār | da-VAHR | |
| עַד | ʿad | ad | |
| בֹּֽאֲךָ֖ | bōʾăkā | boh-uh-HA | |
| שָׁ֑מָּה | šāmmâ | SHA-ma | |
| עַל | ʿal | al | |
| כֵּ֛ן | kēn | kane | |
| קָרָ֥א | qārāʾ | ka-RA | |
| שֵׁם | šēm | shame | |
| הָעִ֖יר | hāʿîr | ha-EER | |
| צֽוֹעַר׃ | ṣôʿar | TSOH-ar |
இணை வசனம்
Genesis 14:2
அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநேயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.
Genesis 13:10
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
Titus 1:2
பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக.
2 Timothy 2:13
இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு.
Mark 6:5
அங்கே அவர் சில நோயாளிகளின்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல்,
Jeremiah 48:34
எஸ்போன்துவக்கி ஏலெயாலே மட்டும் யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஓரொனாயிம்மட்டும் சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் ஜலங்களும் வற்றிப்போகும்.
Isaiah 65:8
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.
Isaiah 15:5
என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள்.
Psalm 91:1
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.
Deuteronomy 9:14
ஆகையால், நான் அவர்களை அழித்து, அவர்கள் பேரை வானத்தின்கீழ் அற்றுப்போகப்பண்ணும்படி, நீ என்னை விட்டுவிடு; அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பலத்ததும் ஜனம் பெருத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.
Exodus 32:10
ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
Genesis 32:25
அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று.
Tags தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள் நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக் கூடாது என்றார் ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது
ஆதியாகமம் 19:22 Concordance ஆதியாகமம் 19:22 Interlinear ஆதியாகமம் 19:22 Image