ஆதியாகமம் 37:29
பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
Tamil Indian Revised Version
பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்திற்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு,
Tamil Easy Reading Version
இச்சமயத்தில் ரூபன் அவர்களோடு இல்லை. அவனுக்கு அவர்கள் யோசேப்பை விற்றுவிட்டார்கள் என்பது தெரியாது. அவன் கிணற்றைப் பார்த்தபோது அவன் இல்லாததை அறிந்து வருத்தப்பட்டு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான்.
திருவிவிலியம்
பின்னர், ரூபன் ஆழ்குழி அருகில் திரும்ப வந்தார். இதோ! யோசேப்பு அங்கே இல்லை. உடனே அவர், தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு,
King James Version (KJV)
And Reuben returned unto the pit; and, behold, Joseph was not in the pit; and he rent his clothes.
American Standard Version (ASV)
And Reuben returned unto the pit; and, behold, Joseph was not in the pit; and he rent his clothes.
Bible in Basic English (BBE)
Now when Reuben came back to the hole, Joseph was not there; and giving signs of grief,
Darby English Bible (DBY)
And Reuben returned to the pit, and behold, Joseph [was] not in the pit; and he rent his garments,
Webster’s Bible (WBT)
And Reuben returned to the pit; and behold, Joseph was not in the pit: and he rent his clothes.
World English Bible (WEB)
Reuben returned to the pit; and saw that Joseph wasn’t in the pit; and he tore his clothes.
Young’s Literal Translation (YLT)
And Reuben returneth unto the pit, and lo, Joseph is not in the pit, and he rendeth his garments,
ஆதியாகமம் Genesis 37:29
பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
And Reuben returned unto the pit; and, behold, Joseph was not in the pit; and he rent his clothes.
| וַיָּ֤שָׁב | wayyāšob | va-YA-shove | |
| רְאוּבֵן֙ | rĕʾûbēn | reh-oo-VANE | |
| אֶל | ʾel | el | |
| הַבּ֔וֹר | habbôr | HA-bore | |
| וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY | |
| אֵין | ʾên | ane | |
| יוֹסֵ֖ף | yôsēp | yoh-SAFE | |
| בַּבּ֑וֹר | babbôr | BA-bore | |
| וַיִּקְרַ֖ע | wayyiqraʿ | va-yeek-RA | |
| אֶת | ʾet | et | |
| בְּגָדָֽיו׃ | bĕgādāyw | beh-ɡa-DAIV |
இணை வசனம்
Genesis 37:34
தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
Job 1:20
அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:
Genesis 44:13
அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள்.
Numbers 14:6
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
Genesis 34:13
அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாகிய தீனாளைச் சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பனாகிய ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக:
Judges 11:35
அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக் கூடாது என்றான்.
2 Kings 19:1
ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,
Joel 2:13
நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்.
Acts 14:14
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, பட்டணத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்
Tags பின்பு ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு
ஆதியாகமம் 37:29 Concordance ஆதியாகமம் 37:29 Interlinear ஆதியாகமம் 37:29 Image