ஆதியாகமம் 42:19
நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற் கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,
Tamil Indian Revised Version
நீங்கள் நேர்மையானவர்களானால், சகோதரர்களாகிய உங்களில் ஒருவன் காவலில் கட்டப்பட்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்திற்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,
Tamil Easy Reading Version
நீங்கள் உண்மையில் நேர்மையானவர்கள் என்றால் உங்களில் ஒருவன் சிறையில் இருக்கட்டும். மற்றவர்கள் உணவுப் பொருட்களோடு உங்கள் நாட்டிற்கு செல்லுங்கள்.
திருவிவிலியம்
நீங்கள் குற்றமற்றவர்களானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் சிறைச்சாலையில் அடைப்பட்டிருக்கட்டும். மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்குத் தானியம் கொண்டு போகலாம்.
King James Version (KJV)
If ye be true men, let one of your brethren be bound in the house of your prison: go ye, carry corn for the famine of your houses:
American Standard Version (ASV)
if ye be true men, let one of your brethren be bound in your prison-house; but go ye, carry grain for the famine of your houses:
Bible in Basic English (BBE)
If you are true men, let one of you be kept in prison, while you go and take grain for the needs of your families;
Darby English Bible (DBY)
If ye are honest, let one of your brethren remain bound in the house of your prison, but go ye, carry grain for the hunger of your households;
Webster’s Bible (WBT)
If ye are true men, let one of your brethren be bound in the house of your prison: go ye, carry corn for the famine of your houses:
World English Bible (WEB)
If you are honest men, then let one of your brothers be bound in your prison-house; but you go, carry grain for the famine of your houses.
Young’s Literal Translation (YLT)
if ye `are’ right men, let one of your brethren be bound in the house of your ward, and ye, go, carry in corn `for’ the famine of your houses,
ஆதியாகமம் Genesis 42:19
நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற் கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,
If ye be true men, let one of your brethren be bound in the house of your prison: go ye, carry corn for the famine of your houses:
| אִם | ʾim | eem | |
| כֵּנִ֣ים | kēnîm | kay-NEEM | |
| אַתֶּ֔ם | ʾattem | ah-TEM | |
| אֲחִיכֶ֣ם | ʾăḥîkem | uh-hee-HEM | |
| אֶחָ֔ד | ʾeḥād | eh-HAHD | |
| יֵֽאָסֵ֖ר | yēʾāsēr | yay-ah-SARE | |
| בְּבֵ֣ית | bĕbêt | beh-VATE | |
| מִשְׁמַרְכֶ֑ם | mišmarkem | meesh-mahr-HEM | |
| וְאַתֶּם֙ | wĕʾattem | veh-ah-TEM | |
| לְכ֣וּ | lĕkû | leh-HOO | |
| הָבִ֔יאוּ | hābîʾû | ha-VEE-oo | |
| שֶׁ֖בֶר | šeber | SHEH-ver | |
| רַֽעֲב֥וֹן | raʿăbôn | ra-uh-VONE | |
| בָּֽתֵּיכֶֽם׃ | bāttêkem | BA-tay-HEM |
இணை வசனம்
Genesis 40:3
அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான்.
Genesis 41:56
தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்து தேசத்தில் வரவரக் கொடிதாயிற்று.
Genesis 42:1
எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?
Genesis 42:26
அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.
Genesis 43:1
தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது.
Genesis 45:23
அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காகத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.
Isaiah 42:7
கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.
Isaiah 42:22
இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள், தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள்.
Jeremiah 37:15
அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்பேரில் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற் கூடமாக்கியிருந்தார்கள்.
Tags நீங்கள் நிஜஸ்தரானால் சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற் கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும் மற்றவர்கள் புறப்பட்டு பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து
ஆதியாகமம் 42:19 Concordance ஆதியாகமம் 42:19 Interlinear ஆதியாகமம் 42:19 Image