ஆதியாகமம் 50:18
பின்பு, அவனுடைய சகோதரரும் போய், அவனுக்கு முன்பாகத் தாழ விழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு, அவனுடைய சகோதரர்களும் போய், அவனுக்கு முன்பாகத் தாழவிழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்.
Tamil Easy Reading Version
அவனது சகோதரர்கள் அவனிடம் சென்று பணிந்து வணங்கினார்கள். “நாங்கள் உன் வேலைக்காரர்கள்” என்றனர்.
திருவிவிலியம்
அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள்பணிந்து, “நாங்கள் உம் அடிமைகள்” என்றனர்.
King James Version (KJV)
And his brethren also went and fell down before his face; and they said, Behold, we be thy servants.
American Standard Version (ASV)
And his brethren also went and fell down before his face; and they said, Behold, we are thy servants.
Bible in Basic English (BBE)
Then his brothers went, and falling at his feet, said, Truly, we are your servants.
Darby English Bible (DBY)
And his brethren also went and fell down before his face, and said, Behold, we are thy bondmen.
Webster’s Bible (WBT)
And his brethren also went and fell down before his face: and they said, Behold, we are thy servants.
World English Bible (WEB)
His brothers also went and fell down before his face; and they said, “Behold, we are your servants.”
Young’s Literal Translation (YLT)
And his brethren also go and fall before him, and say, `Lo, we `are’ to thee for servants.’
ஆதியாகமம் Genesis 50:18
பின்பு, அவனுடைய சகோதரரும் போய், அவனுக்கு முன்பாகத் தாழ விழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்.
And his brethren also went and fell down before his face; and they said, Behold, we be thy servants.
| וַיֵּֽלְכוּ֙ | wayyēlĕkû | va-yay-leh-HOO | |
| גַּם | gam | ɡahm | |
| אֶחָ֔יו | ʾeḥāyw | eh-HAV | |
| וַֽיִּפְּל֖וּ | wayyippĕlû | va-yee-peh-LOO | |
| לְפָנָ֑יו | lĕpānāyw | leh-fa-NAV | |
| וַיֹּ֣אמְר֔וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO | |
| הִנֶּ֥נּֽוּ | hinnennû | hee-NEH-noo | |
| לְךָ֖ | lĕkā | leh-HA | |
| לַֽעֲבָדִֽים׃ | laʿăbādîm | LA-uh-va-DEEM |
இணை வசனம்
Genesis 37:7
நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான்.
Genesis 27:29
ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.
Genesis 42:6
யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.
Genesis 44:14
யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.
Genesis 45:3
யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக் கூடாமல் இருந்தார்கள்.
Tags பின்பு அவனுடைய சகோதரரும் போய் அவனுக்கு முன்பாகத் தாழ விழுந்து இதோ நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்
ஆதியாகமம் 50:18 Concordance ஆதியாகமம் 50:18 Interlinear ஆதியாகமம் 50:18 Image